இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.மைதிலி சேகரன் அவர்களும், கௌரவ விருந்தினராக நாலந்தா பாடசாலையின் ஆசிரியர் திருமதி.M.G.நிலூசிகா மதுமாலி அவர்களும்,சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் போதனா ஆசிரியரும் அபாகஸ் ஹை லெவல் இன்ஸ்டிட்யூட்டின் பணிப்பாளருமான திரு.B. கிறிஸ்தோபல் அவர்களும், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி.அழகேஸ்வரி யேசுராசா அவர்களும், Queen bee mini mart இன் உரிமையாளரும் சமூக சேவையாளருமான செல்வன்.றாஜிப் ராசலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.